அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை...



அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை...

ﻋﻦ ﻣﻘﺪاﻡ ﺑﻦ ﻣﻌﺪﻱ ﻛﺮﺏ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «§ﻣﺎ ﻣﻸ ﺁﺩﻣﻲ ﻭﻋﺎء ﺷﺮا ﻣﻦ ﺑﻄﻦ. ﺑﺤﺴﺐ اﺑﻦ ﺁﺩﻡ ﺃﻛﻼﺕ ﻳﻘﻤﻦ ﺻﻠﺒﻪ، ﻓﺈﻥ ﻛﺎﻥ ﻻ ﻣﺤﺎﻟﺔ ﻓﺜﻠﺚ ﻟﻄﻌﺎﻣﻪ ﻭﺛﻠﺚ ﻟﺸﺮاﺑﻪ ﻭﺛﻠﺚ ﻟﻨﻔﺴﻪ

      "வயிறு ஒரு மோசமான பாத்திரமாகும். சாப்பிடும்போது, வயிற்றின் மூன்றில் ஒரு பங்கில் உணவும், மற்றொரு பங்கில் தண்ணீரும், மற்றொரு பங்கு சுவாசத்திற்காகவும் இருக்க வேண்டுமென" நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : மிக்தாம் இப்னு மஃதீ கரப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
நூல் : திர்மிதீ 2380

      இன்று இந்த விஷயத்தைத்தான் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.இதைத்தான் அன்றே நமது தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றே சொல்லிவிட்டார்கள்.             

அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை தான்.

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?