மனிதனின் மரணத்திற்கு பிறகு, நன்மை, தீமையை எழுதும் மலக்குகளின் நிலமை என்ன?

கேள்வி :

மனிதனின்  மரணத்திற்குப் பின்னர் ہمزاد எங்கே செல்கிறார்கள்?



الجواب بعون الله الملك الوهاب ✍


حدیث میں ہے کہ: 

”ہر آدمی کے ساتھ ایک فرشتہ اور ایک شیطان پیدا ہوتا ہے ۔

فرشتہ اس کو خیر کا مشورہ دیتا ہے اور شیطان شر کا حکم کرتا ہے“۔ 


اسی کو عوام الناس ”ہمزاد “ کہتے ہیں، 


ورنہ اس کے علاوہ ہمزاد کا کوئی شرعی ثبوت نہیں۔ 


பொதுவாக மனிதன் பிறக்கின்ற பொழுது அவனோடு ஒரு மலக்கையும் ஒரு ஷைத்தானையும் அல்லாஹ் ஏற்படுத்துகிறான்


அவனிடமுள்ள வானவர் அவனுக்கு நல்லதை ஆலோசனை வழங்குபவராகவும் 


அவனிடமுள்ள சாத்தான் அவனுக்கு தீங்கை ஏவக் கூடியவனாகவும் இருக்கிறான் 


இதனையே பொதுஜனங்கள் ہمزاد  (பிறக்கின்ற பொழுதே மனிதனோடு ஒட்டிப் பிறந்தவர்கள் ) என அழைக்கின்றனர்



عن عبد اللہ بن مسعود، قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم: 

ما منکم من أحد، إلا وقد وکل بہ قرینہ من الجن 


قالوا: وإیاک؟ یا رسول اللہ 

قال: وإیای، إلا أن اللہ أعاننی علیہ فأسلم، 

فلا یأمرنی إلا بخیر 


உங்களில் ஒவ்வொருவரிடத்திலும் ஜின்  இனத்திலுள்ள ஒரு சாத்தான் தனமுள்ள  கூட்டாளியை சாட்டப்படுகிறது


தங்களுக்கும் அந்த கூட்டாளி சாட்டப்பட்டதா என்று வினவப்பட்டபோது 

ஆம் எனக்கும் சாட்டப்பட்டது 

ஆயினும் அல்லாஹ் எனக்கு உதவி செய்தான் 

ஆகவே எனக்கு சாட்டப்பட்ட ஜின் முஸ்லிமானது 

எனவே அவன் எனக்கு நல்லதையே ஏவுவான் என்று நபியவர்கள் கூறினார்கள்


பார்க்க👇

(صحیح مسلم :1/107،باب الوسوسة ) 



عن عبد اللہ بن مسعود، قال: 

قال رسول اللہ صلی اللہ علیہ وسلم: 


إن للشیطان لمة بابن آدم وللملک لمة 


فأما لمة الشیطان فإیعاد بالشر وتکذیب بالحق، 


وأما لمة الملک فإیعاد بالخیر وتصدیق بالحق.


திண்ணமாக ஆதமுடைய சந்ததிக்கு ஷைத்தானிடமிருந்து ஒரு தீண்டுதலும் 

மலக்கிடமிருந்து ஒரு தூண்டுதலும் இருக்கும் 

சைத்தானுடைய தீண்டலின் வெளிபாட்டால் 

தீமையை செய்வதில் ஆர்வமும் 

சத்தியத்தை மறுக்கும் குணமும் உண்டாகும்


மலக்குடைய தூண்டுதலால் 

நல்லதை செய்வதில் ஆர்வமும் 

சத்தியத்தை மெய்ப்படுத்தும் குணமும் உண்டாகும் என நபியவர்கள் கூறினார்கள்


பார்க்க👇

(سنن الترمذی: )


مرنے کے بعد ہمزاد کہاں جاتا ہے اس کا ہمیں علم نہیں۔


زندہ انسانوں کے ہمزاد کہاں رہتے ہیں اس کا بھی صحیح علم نہیں ؛


இவ்வகையான ہمزاد மனித மரணத்திற்குப் பின்னர் எங்கே செல்கிறார்கள் என்ற ஞானமும் 


உயிரோடு இருக்கின்ற பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற அறிவும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை,


البتہ شیطان کو اتنی قدرت اللہ نے دے رکھی ہے کہ 


وہ انسان کی رگوں میں خون کی طرح دوڑ سکتے ہیں ؛


اس لیے یہ سوال فضول ہے ۔


ஆயினும் 
இறைவன் ஷைத்தானுக்கு கொடுத்திருக்கும் வல்லமையால் 

மனிதனுடைய இரத்த நாளங்களிலும் ஊர்ந்து ஊடுருவி செல்லும் ஆற்றலை அவன்  பெற்றிருக்கிறான்


ஆகவே ہمزاد உடைய கேள்வி தேவையில்லாத மேல் மிச்சமான கேள்வியாகும்


یہ بات ثابت ہے کہ 


حضرت آدم علیہ السلام کی تخلیق سے پہلے جنات کا وجود تھا 


اور بعض کتابوں میں ہے کہ 

دوہزارسال پہلے سے جنات کا وجود تھا۔ 


ہَذَا الجن ثلاثة أنواع: جان، وجن، وشیاطین، 

ولا خلاف أَن الکل خلقوا قبل آدَم... 


قَالَ عَبْد اللَّہِ بْن عَمْرو بْن العاص: 


خلق اللَّہ الجن قبل آدَم بألفی سَنَة.


ஆம், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே 


ஜின்களும் சாத்தான்களும்  படைக்கப்பட்டதாக தகவல் இருக்கிறது


பார்க்க👇


( المنتظم فی تاریخ الأمم والملوک:1/175،بَاب ذکر الجن والشیاطین ،)


فرشتے کی جانب سے اچھے خیالات ڈالنے اور شیطان کی جانب سے برے خیالات کا القاء کرنے کے بعد 

اللہ نے آدمی کو جو اختیار دیا ہے کہ وہ اچھے برے کی تمیز کرکے اچھے کاموں کو کرے اور برے کاموں سے رک جائے اسی اختیار کی بناپر انسان سے قیامت کے دن بازپرس ہوگی ۔


ہمزاد بھی شیطان ہی کی جنس سے ہے ۔


اس کا ہمیں علم نہیں۔


قرآن میں اس کا ذکر نہیں ہے 


ஆக மனிதனுக்கு சாட்டப்பட்டிருக்கும் மலக்கால் நல்லதையும் 

ஷைத்தானால் தீயதையும் உள்வாங்கும் மனிதன் 

அவனுக்கு தரப்பட்டிருக்கும் அறிவைக்கொண்டு 

நல்லதை செய்து  தீயதை விட்டு விலகி இருப்பதால் மறுமை நாளில் அதற்கான வெகுமதியை இறைவன் பரிசாக வழங்குகின்றான்


எனவே ہمزاد  எங்கே இருக்கிறார்கள் என்ற ஞானம் நமக்கு அறியப்படவில்லை


பார்க்க👇


ماخذ :دار الافتاء دار العلوم دیوبند

فتوی نمبر :169523


تاریخ اجراء :Jun 22, 2019



مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏


(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. 

(அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)


(அல்குர்ஆன் : 50:18)


قال الحسن البصري وتلا هذه الآية : ( عن اليمين وعن الشمال قعيد ) : 

يابن آدم ، بسطت لك صحيفة ، ووكل بك ملكان كريمان 

أحدهما عن يمينك ، 

والآخر عن شمالك ، 

فأما الذي عن يمينك فيحفظ حسناتك ، 

وأما الذي عن يسارك فيحفظ سيئاتك 

فاعمل ما شئت ، 

أقلل أو أكثر حتى إذا مت طويت صحيفتك ، 

وجعلت في عنقك معك في قبرك ، حتى تخرج يوم القيامة ، فعند ذلك يقول : 



மனிதன் செய்யும் நன்மையான தீமையான காரியங்களை பதிவு செய்வதற்காக அவனிடத்தில் சாட்டப்பட்டிருக்கும் சங்கைமிகு இரு மலக்குமார்கள் 

அவன் மரணித்ததற்கு பின்னர் அவனுடைய ஏட்டை சுருட்டி கப்ரில்  அவனுடைய கழுத்தில் மாட்டி விடுவார்கள் 

கியாமத் நாளில்  அவனுடைய ஏட்டை அவனையே படிக்கும்படி அவனுக்கு உத்தரவிடப்படும் என்று இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

இதனையே பின்வரும் வசனமும் எடுத்து இயம்புகிறது
 


وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا‏


ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான  தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். 

மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். 

அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான்.


(அல்குர்ஆன் : 17:13)


اِقْرَاْ كِتٰبَك َ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ‏


(அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். 

ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.)


(அல்குர்ஆன் : 17:14)


ஆகவே நன்மையையும் தீமையையும் எழுதும் மலக்குமார்கள் மனிதன் மரணித்ததற்குப் பின்னர் முற்றிலுமாக அவனை விட்டு நீங்கி விடுகிறார்கள் என அறியமுடிகிறது


பார்க்க👇

تفسير ابن كثير



والله اعلم بالصواب ✍


பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்

21-06-2020
29-10-1441  ஞாயிறு

عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

دعا کی درخواست ہے

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?