- Get link
- X
- Other Apps
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை...
ﻋﻦ ﺣﻔﺼﺔ، ﺯﻭﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺇﺫا ﺃﺭاﺩ ﺃﻥ ﻳﺮﻗﺪ ﻭﺿﻊ ﻳﺪﻩ اﻟﻴﻤﻨﻰ ﺗﺤﺖ ﺧﺪﻩ ﺛﻢ ﻳﻘﻮﻝ: «اﻟﻠﻬﻢ ﻗﻨﻲ ﻋﺬاﺑﻚ ﻳﻮﻡ ﺗﺒﻌﺚ، ﻋﺒﺎﺩﻙ ﺛﻼﺙ ﻣﺮاﺭ» ﺻﺤﻴﺢ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது வலது கையை, வலதுபுறக் கன்னத்தின் கீழ் வைத்துப் படுத்தவர்களாக, இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் : ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல் : அபூதாவூது 5045
அறிவிப்பாளர் : ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல் : அபூதாவூது 5045
இன்று மருத்துவர்கள் வலதுபுறமாக படுத்து தூங்கினால் இதயம் சீராக செயல்படும் என்கிறார்கள். எனவே இனி நம்முடைய உலகவாழ்வில் நம்முடைய மார்க்கம் சொல்கிற முறைப்படி வாழ முயற்சி செய்வோம்.
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை தான்!
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை தான்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூங்குவதற்கு முன் பல துஆகளை ஓதி இருக்கிறார்கள். அதில் ஒன்று...
தூங்கும் முன்
اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(த்)தன் வரஹ்ப(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபிநபிய்யிகல்லதீ அர்ஸல்(த்)த
பொருள் : இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன்.
ஆதாரம்: புகாரி
அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(த்)தன் வரஹ்ப(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபிநபிய்யிகல்லதீ அர்ஸல்(த்)த
பொருள் : இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன்.
ஆதாரம்: புகாரி
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment