அண்ணலாரின்
அழகிய
அறிவுரை...
அழகிய
அறிவுரை...
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﻣﺮﺭﺗﻢ ﺑﺮﻳﺎﺽ اﻟﺠﻨﺔ ﻓﺎﺭﺗﻌﻮا». ﻗﻠﺖ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﻭﻣﺎ ﺭﻳﺎﺽ اﻟﺠﻨﺔ؟ ﻗﺎﻝ: «اﻟﻤﺴﺎﺟﺪ»، ﻗﻠﺖ: ﻭﻣﺎ اﻟﺮﺗﻊ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ؟ ﻗﺎﻝ: «ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﻭاﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﻭﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ ﻭاﻟﻠﻪ ﺃﻛﺒﺮ
"நீங்கள் சுவனச் சோலையின் பக்கம் செல்லும் போது நன்கு மேய்ந்து கொள்ளுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நபித்தோழர்களிடம் கூறிய போது, 'சுவனச் சோலை என்றால் என்ன?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, 'பள்ளிவாசல்கள்' எனப் பதில் கூறினார்கள். 'மேய்ந்து கொள்ளுதல் என்றால் என்ன?' என்று மீண்டும் ஸஹாபாக்கள் கேட்க, அதுதான்...
( ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்)
என்ற திக்ராகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளித்தார்கள்.
( ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்)
என்ற திக்ராகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல் : திர்மிதீ 3509
நூல் : திர்மிதீ 3509
அன்பானவர்களே!
இன்று உலக அளவில் அதிகமானவர்கள் மனநிம்மதி, மனநிறைவு இல்லாமல் இருப்பதாக ஒரு ஆய்வு தகவல் சொல்கிறது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இதற்கு வழி அன்றே சொல்லப்பட்டுவிட்டது. அதுதான் பள்ளிவாசல்களில் காலை ஃபஜ்ருக்கு பிறகும், மாலை அஸ்ருக்கு பிறகும் அல்லாஹ்வை, (இறைவனை) புகழ்ந்து, துதிப்பது.இதைத்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறியதாக இறைவேதம் "குர்ஆன்" கூறுகிறது.
நபியவர்கள் மக்கா வாழ்க்கையின் போது பல நெருக்கடியான சமயத்தில் இதை பின்பற்றியதாக அந்த குர்ஆன் வசனங்கள் கூறுகிறது.
விரிவை அஞ்சி சுருக்கமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
யா அல்லாஹ் ! இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மனநிறைவான, சுகமான வாழ்வை எங்களுக்கு தந்தருள்வாயாக!
இன்று உலக அளவில் அதிகமானவர்கள் மனநிம்மதி, மனநிறைவு இல்லாமல் இருப்பதாக ஒரு ஆய்வு தகவல் சொல்கிறது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இதற்கு வழி அன்றே சொல்லப்பட்டுவிட்டது. அதுதான் பள்ளிவாசல்களில் காலை ஃபஜ்ருக்கு பிறகும், மாலை அஸ்ருக்கு பிறகும் அல்லாஹ்வை, (இறைவனை) புகழ்ந்து, துதிப்பது.இதைத்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறியதாக இறைவேதம் "குர்ஆன்" கூறுகிறது.
நபியவர்கள் மக்கா வாழ்க்கையின் போது பல நெருக்கடியான சமயத்தில் இதை பின்பற்றியதாக அந்த குர்ஆன் வசனங்கள் கூறுகிறது.
விரிவை அஞ்சி சுருக்கமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
யா அல்லாஹ் ! இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மனநிறைவான, சுகமான வாழ்வை எங்களுக்கு தந்தருள்வாயாக!
Comments
Post a Comment